சோகம் தரும் வெளிநாட்டு மோகம்

கவலை தரும் கடலூர்
 
கேரளாவைச் சேர்ந்த முகமது செரீப் என்பவர் கடலூரில் அலுவலகம் அமைத்து வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி 200 பேரிடம் தலா ரூ 50 ஆயிரம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார். வெளிநாட்டில் கூடுதல் ஊதியத்துடன் வேலை தேடிய இளைஞர்கள் இப்போது கண்ணீரில். (தினத்தந்தி. தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் இன்று வெளியான செய்தி ஆதாரம்)
கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்று நடப்பது 3வது முறையாகும். கடலூரைக் குறிவைத்து இந்த வெளிநாட்டு மோசடிப்பேர்வழிகள் களம் இறங்குவது ஏன் ? அங்குள்ள [...]