Posted on அக்டோபர் 4, 2008 by jayakarthi
“உலகப் பார்வை கொண்ட ஒப்பிலாத் தலைவர்”: அண்ணா
நா.நந்திவர்மன் பொதுச்செயலர்: திராவிடப்பேரவை
ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்பதுபோல் ஒருவரே அண்ணன்! அவர் உலகத் தமிழரின் பொதுச் சொத்து! தனக்கெனத் தனிச்சொத்துச் சேர்க்காமல் தமிழர்க்காக வாழ்ந்த அரிய கருவூலம்! அறிவுப் பெட்டகம்! அண்ணாவை உள்வாங்கிக் கொண்ட உள்ளங்கள் பல கோடி! அவர் உருவாக்கிய அறிவியக்கம் அரசியல் பதவி தேடி வரும் பறவைகள் இடம் சாரும் ஆலமரம் அல்ல! எழுதத் தெரியாத ஏழைக்கும் எழுத்தும் பேச்சும் ஊற்றெனப் பெருக்கெடுக்க உள்ளிருந்து நல்லறிவு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »
Posted on ஆகஸ்ட் 22, 2008 by jayakarthi
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் வன் கொடூரங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்களை இழந்து அவலத்துக்குள்ளாகியிருக்கும் காட்சிப் படங்கள்.
வானமே கூரையாக ….
காணும் போதே கண்ணீரை வரவழைக்கக் கூடிய இந்த கொடுமைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதே உலக தமிழர்களின் ஏக்கம்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »
Posted on ஆகஸ்ட் 13, 2008 by jayakarthi
செய்தி :
பீசிங் ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்து பொன் எழுத்துக்களால் வரலாறு படைத்தார் அபினவ்.
இந்தியர்கள் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க இது ஊக்க சக்தியாக இருக்கும் என்பது திண்ணம் .
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »